ம(மா)ரணம்…!
எங்கோ,
எப்பொழுதோ,
எப்படியோ, எவரையும்,
ஏதேதோ
நிமித்தமென-
எதிர்கொள்ளும்
மரணம்.
காலத்தின்
கோலமாய்
காட்சிப்
பிழை மேவிட,
நட்பிலும்,
உறவிலும்,
தப்பிடும்
- க(கா)ரணம்…
மரணங்கள் தாண்டியும்
தந்திடும்
மா-ரணம்!
உலகைப்
பிரிகையில்
வலி
ம(து)றந்து போகும்.
உறவுகள்
பிரிகையில்
வலி
– உயிர் போகும்!
எம்.ஜி.ஆர்.
(பட உதவி - நன்றி கூகிள்)